தற்கொலை
எமனின் பாசக்கயிறு
எப்படி இவன் கைகளுக்கு
கிட்டியது?
எப்படி இவன் கைகளுக்கு
கிட்டியது?
*****************************
இலை
உதிர்த்த என்னிடம்
யாரும்
வராத
போது
மனிதா
எதற்காக வந்தாய்?
உனக்கும் எந்நிலையா?
கயிறு பலமா?
அல்லது
நான் பாரமா
என்ற போட்டியில்
கயிறே
வென்றது ........
******************************************************************
மரமே !
நான் உன்னைப்போல
இந்த பூமிக்கு
பாரமாக இருக்க
விரும்பவில்லை !
இப்படிக்கு நான்
************************************************************
"தோல்வி என்னும்
கோழையை
நான்
கொன்று
கழுவேற்றிவிட்டேன்
இனி
இனி
தொட்டதெல்லாம் பொன்னாகும்"
இது தைரியத்தின் கூற்று..........!
0 கருத்துக்கள்:
Post a Comment