நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, August 5, 2013

வில்லடி













கொய்யாக்
கொப்பு வெட்டி
கிணற்றடியில்
புதைச்சி வச்சி
மூணு நாள் போனபின்பு 
வெளியெடுத்து

Sunday, August 4, 2013

மரங்கொத்தி



உளுத்த மரம்
பட்டை வெடித்தமரம்
தேடிவந்து 
புழுக்களை பிடித்துண்பாய்
உளியின்றி
மரம் துளைத்து
உள்ளாலே
ஒழித்தபுழு
இழுத்தெடுப்பாய்!

Saturday, August 3, 2013

கரை வலை




கண்கசக்கி கண்விழித்து 
கதிர் பரப்ப 
முன்னெழுந்து 

மரத்தினால்
செய்த தோணி
ஆழிக்கடலுள்
இறங்கும் ஏணி
கூட்டாக நின்று தள்ள...