நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, July 21, 2013

சுமை


சுமை 

உங்கள் 
அறியாப்பருவத்தில்..............................
நீங்கள் எங்களுக்கு  
சுமையாகத் 
தெரியவில்லை
ஆனால்,.............!
எங்களது 
இயலாப்பருவத்தில் 
ஏன்  
நாங்கள் உங்களுக்கு 
சுமையாகிப் போகின்றோம்?.



வறுமையால் வந்த 
மனச்சுமைக்கு முன் 
மகனே/ளே 
நீ  
ஒரு சுமையா?



 நாளை 
நீ சுமக்கப்போகின்றாய்.
இன்றே கற்றுக்கொள்!

பெற்ற பின்னும் 
இறக்க முடியாத சுமையடா..............!


0 கருத்துக்கள்:

Post a Comment