.....................
பெருநாள் கொண்டாடும்
நண்பனை வாழ்த்தினேன்
பதிலுக்கவன்
உன்னை நாளை வாழ்த்துகிறேன்
இன்று வாழ்த்த முடியாமலுள்ளேன்
என்றான்.
பாதியிலே பிரியாத
எங்கள் பால்ய சினேகம்
பங்கமடைந்து
அந்யோன்யம்
அக்கரைக்கு போய் விட்டதோ என
ஏதோ ஒன்று
நெஞ்சை வருடிச்செல்கிறது!
2015 07 18
எங்கள் பால்ய சினேகம்
பங்கமடைந்து
அந்யோன்யம்
அக்கரைக்கு போய் விட்டதோ என
ஏதோ ஒன்று
நெஞ்சை வருடிச்செல்கிறது!
2015 07 18
0 கருத்துக்கள்:
Post a Comment