நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, March 29, 2015

மின்னல்

குறுங்கவிதை
மின்னல்
.................
நடு ராத்திரி
ஒரே தொடரிடி
இருளில் எட்டிப்பார்த்தேன்
வானில் படர்ந்தது
ஒளிக்கொடி!

0 கருத்துக்கள்:

Post a Comment