நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, March 24, 2015

குறும்பா-

சந்தியிலே நிற்க ஏலா
முந்தி எங்கும் போகக்கூடா
பிந்தி நான் வீடுவந்தால்
கொம்பலும் தாங்க ஏலா!

இஞ்ச கொஞ்சம்
வாடா மச்சான் எனக்கு
இஞ்சி திண்டால் போலிருக்கு
பொடிச்சிர 
மூஞ்சியும்தான் நீண்டிருக்கு!

0 கருத்துக்கள்:

Post a Comment