நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, July 11, 2015

குறும்பா-1

புள்ளத்தாச்சி வெள்ளாமையை
புளுவரிச்சி தின்னுதடா
எண்ணய அடிச்சடிச்சி ஆள்ள பாடு
அரைவாசி முடியுதடா!

0 கருத்துக்கள்:

Post a Comment