நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, March 20, 2013





எல்லாம்  வல்ல அல்லாஹ் அல்லாஹ்வின்  திருநாமத்தால் ஆரம்பிக்கின்றேன் !


உமர் அலி பின் முஹம்மது இஸ்மாயில்  எனும் எனது  இந்த பக்கத்திற்கு  வருகை தந்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்.





நினைவுகளை   அஸ்திவாரமாக இட்டு...........................
கலவையான நினைவுகளை .......தெளியவிட்டு..........
ஒவ்வொன்றின் திணிவிற்கும் ஏற்ப..................................
கட்டப்படும்......................           இல்லம் !.................................



0 கருத்துக்கள்:

Post a Comment