தலைவருடைய காலத்திலிருந்தே முஸ்லீம் காங்கிரசினை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ,பேரினவாத கட்சிகளினை சேர்ந்த முஸ்லீம் அரசியல் கூலிகளினது
நெடு நாள் கனவை உணமையாக்கவே நாம் ஒரு தலைவரை வைத்திருக்கின்றோம்,இல்லை அவராகவே ,வலுக்கட்டாயமாக அந்த கதிரையை கட்டிப்பிடுத்துக்கொண்டிருக்கின்றாரா? என்று புரியவில்லை.உரிமைகளை பாதுகாக்க ஆரம்பமான பயணம் இப்பொழுது சலுகைகளுக்காக ஏங்கிக்கிடக்கின்றது கேவலமான விடயம்.எங்களது வாக்குப்பலத்தினால் அமைச்சு அதிகாரம் அனுபவிப்பதுடன் நின்றுவிடாமல் ,வாக்காளர்களது அபிலாசைகளையும்,சமூகத்தின் இருப்புக்கு இடைஞளாக இருக்கின்ற தடைகளையும் அஹற்றுவதிலேயே காரியமாக இருக்கவேண்டும்.சொடடிக்கும் எருது வைக்கல் சாப்பிடுவதை தவிர்க்க முடியாது ஆனால் அடிக்கப்போன சூட்டினையே முற்று முழுவதுமாக சாப் பிடுவது என்பது நியாயமில்லையே?1 989 இற்கு முன்னைய நிலையை முஸ்லீம் சமூகத்திற்கு தயவு செய்து ஏற்படுத்த வேண்டாம் ,தலைவருக்காக கட்சி என்றில்லாமல் கட்சிக்காகவும்,சமூகத்திற்காகவும் தலைவராக இருந்தால் தான் உண்டு இல்லாவிட்டால் புச்சி வெடில்தான் .
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment