நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, March 20, 2013

எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்தால் என்ன நடக்கும்











மத்தள விமான நிலையத்தினால் அதன் அமைவிடத்திற்கு வடகீழ் திசையிலமைந்துள்ள யால விலங்குகள் சரனாலயமும் குமண பறவைகள் சரணாலயமும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுமா? வெளி நாட்டுப் பறவைகளின் வருகை பாதிக்கப்படுமா?

சில பறவைகள் 3500 மீட்டர் உயரம் உயரம் வரை பறக்கவல்லன தாழப்பறக்கும் விமானங்களுடன் அவை மோதுண்டு விபத்துக்குள்ளாக வாய்ப்புண்டு, அத்துடன் ஒலி மூலம் வெளிநாட்டு பறவைகள அதிகம் பாதிக்கபடுவதுடன் உல் நாட்டு விலங்கினங்களும் பாதிக்கபடலாம்.

எந்த பறவைகள் , விலங்குகளை காட்டி வெளிநாட்டவரை கவர நினைத்து இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டதோ அந்த விடயம் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவையே ஏற்ப்படுத்தும்.



0 கருத்துக்கள்:

Post a Comment