நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, October 2, 2014

"மயிர்கூச்செறிதல்"

குளிர் போர்தொடுக்க,
உறங்கிய உரோம வீரர்களெல்லாம்
கிளர்ந்தெழுந்து வாளேந்தினார்கள்
"மயிர்கூச்செறிதல்"

0 கருத்துக்கள்:

Post a Comment