நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, October 2, 2014

பனி

மேகப்பூனை
இரவு வானில் நட்சத்திர மீன்களை
ஓடிப்பிடித்து விளையாடியது
உதிர்ந்தன பனிமுடிகள்!

0 கருத்துக்கள்:

Post a Comment