நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, August 29, 2014

கார் மேகம்

நெற்றியில் ஒற்றைப்பொட்டு
வானதேவதை முன்பனியில் குளித்திருப்பாளோ?
கருமேகம் போட்ட சாம்பிராணிப்புகை
கலைந்தோடுகிறது!

0 கருத்துக்கள்:

Post a Comment