நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, August 5, 2014

நிலா

நள்ளிரவு
நடுவானில் கும்மிருட்டு
திறந்த ஜன்னலை மூடச்சென்றேன்
நிலவு என்னை எட்டிப்பார்க்கிறது
நான் என்ன செய்கிறேன் என்று
நான் நிலவை உற்றுப்பார்க்கிறேன்
அது என்னைப்பார்க்கின்றதா என்று!

0 கருத்துக்கள்:

Post a Comment