நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, August 1, 2014

முடியாது.

உன்னை நீ ஆளும்வரை
யாராலும் உன் எல்லைக்குள்
நுழைய முடியாது.

வேறு யாரும் உன்னை ஆளும்போது
உனக்கென்று ஒரு எல்லையை
வரையவே முடியாது !

0 கருத்துக்கள்:

Post a Comment