நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, August 31, 2014

சருகு!

மரம் நிலத்துக்கு
தவறாமல் நீர்வரி செலுத்துகிறது.
சருகு!

0 கருத்துக்கள்:

Post a Comment