நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, August 29, 2014

ஆவியுயிர்ப்பு !

வறண்ட காற்றுக்கு ஈரப்பசி
மனமிரங்கி மரம் இலைவாய் திறந்து நீரீயும்.
ஆவியுயிர்ப்பு !

0 கருத்துக்கள்:

Post a Comment