நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, August 1, 2014

பதறுகள்

நிறைந்த கதிரெலாம்
குனிந்து வளைந்திருக்க
விளையாத பதறெலாம்
தலை நிமிர்ந்திருக்கு !

0 கருத்துக்கள்:

Post a Comment