நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, August 2, 2014

வரட்சி

அறுகோடிய ரோட்டோரம்
வெறிச்சோடி கிடக்குது
வெருகாடிய ஆற்றோரம்
வரண்டுபோய் வெடிக்குது

0 கருத்துக்கள்:

Post a Comment