நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, August 24, 2014

பிரிவு

ஆதவன் பிரிந்த துன்பத்தில்
நிலா தானழுதது
நிலா அழுதது கண்டு
வானழுது புலம்பியதால்
நானிலமும் நனைந்தது !

0 கருத்துக்கள்:

Post a Comment