சிரந்தாழ் நங்கை
இயல்பால் கன்னம் சிவந்தாள்!
மெல்ல வேகமாய் நடந்தாள்
மனம் கொல்ல வைத்தெனைக் கடந்தாள்!
நகைச்சொல்லைக் கேட்டாள்
உடன் செவி சிவந்தாள்
சினந்தாள் சிலிர்த்தெழுந்தாள்
தலை நிமிர்ந்தாள்
விழி திறந்தாள் தீ உமிழ்ந்தாள்
விடுக்கென விரைந்தாள்!
மு.இ.உமர் அலி
2014 sept 14th
இயல்பால் கன்னம் சிவந்தாள்!
மெல்ல வேகமாய் நடந்தாள்
மனம் கொல்ல வைத்தெனைக் கடந்தாள்!
நகைச்சொல்லைக் கேட்டாள்
உடன் செவி சிவந்தாள்
சினந்தாள் சிலிர்த்தெழுந்தாள்
தலை நிமிர்ந்தாள்
விழி திறந்தாள் தீ உமிழ்ந்தாள்
விடுக்கென விரைந்தாள்!
மு.இ.உமர் அலி
2014 sept 14th
0 கருத்துக்கள்:
Post a Comment