நீ வருவாயென...
.......................... ......
அடிகாயம் வலிக்கலடா
என் ஆசை மச்சானே
இன்னும் உன் கடிகாயம்
இனிக்குதடா நெனக்க வச்சவனே! !
படியேறும் வேளையிலே
இடை நடுவில் தரிக்கின்றேன்
குடியேறிக் கொல்லுகின்ற
தடையில்லா உன்நினைப்பால்!
பிடிக்காத பழக்கங்கள்
எனக்காக நீ விட்டாய்
துடிக்கின்ற அதரங்கள்
தீண்டாமல் நீ சென்றாய்!
நந்தவன மரங்களெல்லாம்
உன் ஒசரம் இல்லையடா
இந்தமனம் நினைக்காமல்
உன் உசிரும் இல்லையடா!
அல்லித்தண்டு நீ என்று
சொல்லிக்கொண்டு திரிந்தவனே
துள்ளிக்கிட்டு குதிக்கிறேண்டா
நீ வரும் செய்தி கேட்டு!
மு.இ.உமர் அலி
2014 Sept 24th
..........................
அடிகாயம் வலிக்கலடா
என் ஆசை மச்சானே
இன்னும் உன் கடிகாயம்
இனிக்குதடா நெனக்க வச்சவனே! !
படியேறும் வேளையிலே
இடை நடுவில் தரிக்கின்றேன்
குடியேறிக் கொல்லுகின்ற
தடையில்லா உன்நினைப்பால்!
பிடிக்காத பழக்கங்கள்
எனக்காக நீ விட்டாய்
துடிக்கின்ற அதரங்கள்
தீண்டாமல் நீ சென்றாய்!
நந்தவன மரங்களெல்லாம்
உன் ஒசரம் இல்லையடா
இந்தமனம் நினைக்காமல்
உன் உசிரும் இல்லையடா!
அல்லித்தண்டு நீ என்று
சொல்லிக்கொண்டு திரிந்தவனே
துள்ளிக்கிட்டு குதிக்கிறேண்டா
நீ வரும் செய்தி கேட்டு!
மு.இ.உமர் அலி
2014 Sept 24th
LikeLike · · Stop Notifications · Share
- Moiden Syed, Fasil Mohamed, Thirugnanasampanthan Lalithakopan and 28 others like this.
- Mohamed Ismail Umar Ali நன்றி Peer Mohamed,Jaleel Jaleel Mohd,நிந்த மணாளன்,Abdur Abdur Rahman,Farsan Farsan S Muhammad
- Thirugnanasampanthan Lalithakopan பிடிக்காத பழக்கங்கள்
எனக்காக நீ விட்டாய்
துடிக்கின்ற அதரங்கள்
தீண்டாமல் நீ சென்றாய்..வயல் காட்டின் நினைவுகளை கிளருகிறது கவி - Fasil Mohamed விட்டு விட்டு வரும் வலி
தொட்டு விட்டு செல்லுதடா
தரிக்கிற இடமெல்லாம்
உன் நினைவு ஆளுதடா!
ஏக்கத்துக்குள் இன்பம்
அருமை
0 கருத்துக்கள்:
Post a Comment