நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, February 19, 2014

யார் காரணம்?




பிறந்த இடம் 
முடிவு செய்யும் 
நீ உறங்கும் இடம்!

பெற்றவர் 
செல்வ நிலை
பரிந்துரைக்த்த 
வறுமை நிலை !

கொசுக்கடிக்கும்
மனித இனம்
கிறங்கடிக்கும்
ராஜ சுகம்!

மனிதனாய் பிறக்காமல்
இவர்கள் 
மறு பிறப்பு எடுத்திருந்தால்
எறேடுத்துப்பார்த்திருப்பார்
ஏட்டிலே வரைந்திருப்பார்!

0 கருத்துக்கள்:

Post a Comment