என் இதயம் துடிக்கும் வரை
என் மூச்சு நிற்கும் வரை
என் குருதி ஓடும் வரை
உனக்காக காத்திரிப்பேன் !
.
பூங்காற்று வீசும் வரை
தென்னங்கீற்று அசையும் வரை
மூங்கில்கள் இருக்கும் வரை
வண்ணத்தி என் வாசலில்
வண்ணச் சிறகடிக்கும் வரை
நீ வீடு வந்து சேரும் வரை
நான் உனைச் சேரும்வரை
தூங்கினாலும் விளித்திரிப்பேன்
உண்டாலும் பசித்திருப்பேன்
உனக்காக காத்திருப்பேன்
கவிதை வயலுக்காக 22 APRIL 2014 அன்று எழுதியது
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment