வானக்குளத்திலே
வெளிச்சக்கல் எறிந்தது யார்?
மேக மரம் வளர விட்ட
வெளிச்ச வேர்களைப்பார்!
தொடவந்த காதலனை
நெருங்காதே என்று சொல்லும்
ஒளிச்சாட்டை அடியைப்பார்!
பஞ்சும் பஞ்சும்
பட்டபோது பளிச்சென்று
பற்றுகின்ற கீற்றைப்பார்!
- உமர் அலி முகம்மதிஸ்மாயில் -
0 கருத்துக்கள்:
Post a Comment