அல்ஹம்துலில்லாஹ் !கவிதைச்சங்கமம் நடாத்திய "தீண்டா மெழுகுகள்-தூண்டா விளக்குகள்"
என்ற தலைப்பில் எனது வரிகள்,முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது!
படிப்பதற்கு ஆசையுண்டு
பசியென்னை விடுகுதில்லை
பள்ளி செல்ல ஆசையுண்டு
படிதாண்ட முடியுதில்லை
எழுத்தாணி ஏந்தவேண்டும்
திருவோடு ஏந்துகின்றேன்
பசி என்னை தீண்டுவதால்
படிப்பென்னை தீண்டவில்லை!
எரியாத திரியுண்டு
ஏற்றிவைக்க யாருமில்லை
எதிர்காலம் புரியாமல்
தெருவோடு அலைகின்றேன்!
பாடசாலை செல்வேனோ
நல்ல செல்வம் பெறுவேனோ
தீண்டாத மெழுகு நான்
தூண்டா விளக்கானேன்!
பெருமூச்சு குறையா நான்
தெருவோரச் சிறுவனானேன்!
உமர் அலி முகம்மதிஸ்மாயில் — with Ganesh Gajine, தேவி பாலா, Zanal Ali, Dawood Ahamed,Yacoob Ali, Zarook A Samad and றாபியின் கிறுக்கல்கள்..
என்ற தலைப்பில் எனது வரிகள்,முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது!
படிப்பதற்கு ஆசையுண்டு
பசியென்னை விடுகுதில்லை
பள்ளி செல்ல ஆசையுண்டு
படிதாண்ட முடியுதில்லை
எழுத்தாணி ஏந்தவேண்டும்
திருவோடு ஏந்துகின்றேன்
பசி என்னை தீண்டுவதால்
படிப்பென்னை தீண்டவில்லை!
எரியாத திரியுண்டு
ஏற்றிவைக்க யாருமில்லை
எதிர்காலம் புரியாமல்
தெருவோடு அலைகின்றேன்!
பாடசாலை செல்வேனோ
நல்ல செல்வம் பெறுவேனோ
தீண்டாத மெழுகு நான்
தூண்டா விளக்கானேன்!
பெருமூச்சு குறையா நான்
தெருவோரச் சிறுவனானேன்!
உமர் அலி முகம்மதிஸ்மாயில் — with Ganesh Gajine, தேவி பாலா, Zanal Ali, Dawood Ahamed,Yacoob Ali, Zarook A Samad and றாபியின் கிறுக்கல்கள்..
0 கருத்துக்கள்:
Post a Comment