நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, June 27, 2014

தப்பியது

குறிபார்த்துச் சுட்டேன்
தப்பியது
குறிமட்டுமல்ல
இலக்காய் இருந்த
குருவியும்தான்

0 கருத்துக்கள்:

Post a Comment