நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, June 28, 2014

பிரிவு!

பழம் இலை வலியிலாமல் உதிர்கிறது
இளம் இலை பிரிக்கும்போது
வாய்விட்டு அழுகிறது-
பால் சொட்டுச் சொட்டாய் வடி(க்)கிறது

0 கருத்துக்கள்:

Post a Comment