நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, June 26, 2014

சித்திரவதை

உணர்ச்சி நரம்புகள்
உனக்குள் இயங்கும்வரைதான்
சித்திர வதை வெல்லும், அவை மரத்து விட்டாலோ அது வேறு கதை சொல்லும்,
உள்ளம் என்ற பூட்டை உடைக்க துருப்பிடித்த இதயங்கள்
தொடர்ந்துசெய்யும் சேட்டை
இதில் அடங்கிடும் சாட்டை இது என்றும் உள்ளே நுழைந்ததில்லை உள்ளக்கோட்டை!

0 கருத்துக்கள்:

Post a Comment