சித்திரவதை
உணர்ச்சி நரம்புகள்
உனக்குள் இயங்கும்வரைதான்
சித்திர வதை வெல்லும், அவை
மரத்து விட்டாலோ அது வேறு
கதை சொல்லும்,
உள்ளம் என்ற பூட்டை உடைக்க
துருப்பிடித்த இதயங்கள்
தொடர்ந்துசெய்யும் சேட்டை
இதில் அடங்கிடும் சாட்டை
இது என்றும் உள்ளே
நுழைந்ததில்லை
உள்ளக்கோட்டை!
Thursday, June 26, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment