நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, June 20, 2014

மீண்டும் தீ

அசோகவனம் எரிந்தது
சீதைய மீட்பதற்கு
இலங்காபுரி எரிகிறது
எங்களை அழிப்பதற்கு

பூலாக மாந்தர்களே
பேரழிவு பாருங்கள்
இதுபோல்தான் முன்னாளில்
ஓரளிவு தொடங்கியதே!

0 கருத்துக்கள்:

Post a Comment