கிளறத்தான் வேண்டுமா?
மறந்ததை ஏனடா
மீண்டும் கிண்டுறாய்
திறந்ததை பார்க்க ஏன்தான்
முரண்டு பிடிக்கிறாய்?
இறந்தவர் மீண்டும்
வரவா போகிறார்
உன்னுடன் இருந்து
வாழவா போகிறார் ?
புதை குழி தோண்டும்
கதையை கைவிடு
எதை இனி செய்வது
என்று நன்கே முடிவெடு !
ஆறும் காயத்தை
உரசப்போகிராய்
ஆறாய் குருதியை
வரவைக்க போகிறாய்!
அத்தர் என நினைத்து
கூள்முட்டையை
முகரப்போகிறாய்
குளிர்காய கூட்டம்
காத்துகிடக்குது
கவனம் நீ சகோதரா !
மறக்கத்தான் இறைவன்
மறதியை வைத்தான்
பறக்கத்தாய் நல்ல
வாழ்கையும் தந்தான்
உறக்கத்தில் உளறுதல்
போன்றிது இல்லையா
கிறக்கத்தில் பிளறுதல்
நன்மையோ சொல்லையா?
அப்பாவி கொன்றோர்
எப்போதும் தப்பார்
இப்புவி செய்யும் இறைவன்
காப்பான் அவனைத் தொழுவோர் !
மன்னிப்பான் இறைவன்
மக்களின் தவற்றை
எண்ணித்தான் நீயும்
இனி இக்கதை பேசாய் !
ஏலா மாந்தராய் இனியும் இன்றி
நீயும் வாளாய்!,
வல்லவன் ஏகனைப் போற்றி
இனிதே வாழ்வாய்
நாலா புறமும் நல்லதை ஏற்றி!
குறிப்பு
அத்தர்-வாசனைத்திரவியம்
பறக்கத்- வளமான
மு.இ.உமர் அலி
2014 June 24 — with Winston Fernando,Mm.mohamed Kamil, Mithaya Kaanavi and 39 others.
மறந்ததை ஏனடா
மீண்டும் கிண்டுறாய்
திறந்ததை பார்க்க ஏன்தான்
முரண்டு பிடிக்கிறாய்?
இறந்தவர் மீண்டும்
வரவா போகிறார்
உன்னுடன் இருந்து
வாழவா போகிறார் ?
புதை குழி தோண்டும்
கதையை கைவிடு
எதை இனி செய்வது
என்று நன்கே முடிவெடு !
ஆறும் காயத்தை
உரசப்போகிராய்
ஆறாய் குருதியை
வரவைக்க போகிறாய்!
அத்தர் என நினைத்து
கூள்முட்டையை
முகரப்போகிறாய்
குளிர்காய கூட்டம்
காத்துகிடக்குது
கவனம் நீ சகோதரா !
மறக்கத்தான் இறைவன்
மறதியை வைத்தான்
பறக்கத்தாய் நல்ல
வாழ்கையும் தந்தான்
உறக்கத்தில் உளறுதல்
போன்றிது இல்லையா
கிறக்கத்தில் பிளறுதல்
நன்மையோ சொல்லையா?
அப்பாவி கொன்றோர்
எப்போதும் தப்பார்
இப்புவி செய்யும் இறைவன்
காப்பான் அவனைத் தொழுவோர் !
மன்னிப்பான் இறைவன்
மக்களின் தவற்றை
எண்ணித்தான் நீயும்
இனி இக்கதை பேசாய் !
ஏலா மாந்தராய் இனியும் இன்றி
நீயும் வாளாய்!,
வல்லவன் ஏகனைப் போற்றி
இனிதே வாழ்வாய்
நாலா புறமும் நல்லதை ஏற்றி!
குறிப்பு
அத்தர்-வாசனைத்திரவியம்
பறக்கத்- வளமான
மு.இ.உமர் அலி
2014 June 24 — with Winston Fernando,Mm.mohamed Kamil, Mithaya Kaanavi and 39 others.
- Thirugnanasampanthan Lalithakopan, Karolin Soffe,Winston Fernando and 57 others like this.
- Sunandha Prabha Arumayana varikal.. ungal nalla ennangaluk vazhthukkal thozha... மன்னிப்பான் இறைவன் மக்களின் தவற்றை எண்ணித்தான் நீயும் இனி இக்கதை பேசாய் !ஏலா மாந்தராய் இனியும் இன்றி நீயும் வாளாய்!, வல்லவன் ஏகனைப் போற்றி இனிதே வாழ்வாய் நாலா புறமும் நல்லதை ஏற்றி!..ippadaipuku mikka nandri nanbare...
- பிரகாசக்கவி கவிதைகள் Unmaiyil intha puthai kuli thonduthal vidayaththil mikap perum arasiyal irukkirathu
Oru vakaiyil perinavatha arasin porkkurrangkalai poosi melukuvatharkkum meendum tamil muslim uravil virisalai undu pannavum theddam theeddappaddu irukkalaam - Rameeza Mohideen Yaseen மறந்ததை ஏன்டா
மீண்டும் கிண்டுறாய்!
திறந்ததை பார்க்க ஏன்தான
முரண்டு பிடிக்கிறாய்!
அசத்தலான ஆரம்பம்.ஆனால் நம் துரதிஷ்டம் நம் நெருப்பில் இனதுவேசிகள் குளிர்காய்வதுதான்!் - Mohamed Mohideen Sathakkath · 8 mutual friendsEatho santharpa sool nilai thappum, thavarum purivathu maanida iyalfu.. nadantha thavarinai manniththu, maranthu otrumayudan ontraha vazhvathuve maaida pannfu .... athuve intraya kaalaththin thevayum kooda..... " Mannikka therintha manithanin ullam maanikka kovilappa"........ Nantri Umar samathanam nokkiya unkal kavi payanam entrum thodaraddum.....
- Ibra Lebbai Aatthiratthal avasarathil sathitthathu yethumillay samathanam kondu sathikka palavundu! Arumay thozar avarkale!
- கவிஞா் கி. பாரதிதாசன். பிரான்சுவணக்கம்! வாிகளா? பெற்ற வலிகளா? நெஞ்சம் எாிமலைபோல் பொங்கும் எழுந்து!
- Mohamed Ismail Umar Ali இந்த சமாதான நோக்குக்கவிதைக்கு கருத்திட்ட கவிஞா் கி. பாரதிதாசன். பிரான்சு ,Shanker Shanker Kula,முல்லைத்தீபன் வே,Rathy Rathy Srimohan,Abdul Abdul Hamed E Sahurudeen,Sunandha Sunandha Prabha,பிரகாசக்கவி கவிதைகள்,RazanaRazana Manaf,Mohamed Mohideen Sathakkath,Rameeza Rameeza Mohideen Yaseen,Ibra Lebbai,Rathy Srimohan உட்பட விரும்பியவர்களுக்கும்,படித்தவர்களுக்கும் மமார்ந்த நன்றிகள்
- Thirugnanasampanthan Lalithakopanவல்லவன் ஏகனைப் போற்றி
இனிதே வாழ்வாய்
நாலா புறமும் நல்லதை ஏற்றி!...நல்ல சிந்தனை
0 கருத்துக்கள்:
Post a Comment