நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, June 28, 2014

காளான்!

அடைமழை
மனிதர்கள் மட்டுமல்ல
மண்புழுக்களும்
குடை பிடித்தன
-காளான்-

0 கருத்துக்கள்:

Post a Comment