வானவீதியிலே வலம்போன
வள்ளல் ,
தான் கைநிறைய அள்ளிவந்த
வெள்ளித்துகள்களை
அள்ளி எறிந்து சென்றாரோ?
எண்ணிக் கணக்கிடலாம் என
அன்றிலிருந்து இன்றுவரை
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
இன்னும் இயலாமல்தான் இருக்கிறது!
"சுபஹானல்லாஹ்"
மு.இ.உமர் அலி
நிந்தவூர் -2014 July 20
வள்ளல் ,
தான் கைநிறைய அள்ளிவந்த
வெள்ளித்துகள்களை
அள்ளி எறிந்து சென்றாரோ?
எண்ணிக் கணக்கிடலாம் என
அன்றிலிருந்து இன்றுவரை
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
இன்னும் இயலாமல்தான் இருக்கிறது!
"சுபஹானல்லாஹ்"
மு.இ.உமர் அலி
நிந்தவூர் -2014 July 20
0 கருத்துக்கள்:
Post a Comment