நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, July 27, 2014

நோன்பூ

நோன்பூ
...............
வருடா வருடம்
மலரும் பூ
மாதம் முழுதும்
மணத்த பூ
உதிரப்போகுது
ஒருநாளில்!

0 கருத்துக்கள்:

Post a Comment