நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, July 11, 2014

இஸ்ரவேல்

இஸ்ரவேல்

கட்டுக்கடங்காமல் தம்பி
தறிகெட்டு திரிகிறான்
கதைப்பதைக் கேளாமல்
"கவடிப்பாய்கிறான்"

தட்டுக்குத்துல போடணும்
அதுக்குமேலாட்டி
கட்டிப்போட்டு
குதிக்கிற குதி நரம்பறுக்கணும்!!

சண்டியன் யாரு
சந்திக்கு வாங்க
முண்டியடித்து
முன்னுக்கு வாங்க

முடிவு செய்யணும்
இந்த
அழிவையும் தடுக்கணும்
அல்லாஹ்தான் இருக்கான்
நம்மள காக்க
மனம் தாங்குது இல்ல
அவர்களைப்பாக்க!

0 கருத்துக்கள்:

Post a Comment