நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, July 10, 2014

இலட்சிய முத்திரை

பாலஸ்தீனத்தின் வேர்களை
வெட்ட முடியாதவர்கள்
அதன் வித்துக்களை சுட்டு
வீழ்த்துகின்றார்கள்
சுட்டாலும்
வெட்டினாலும்
புடம்போடப்பட்டு புதுப்பொலிவுடன்
நிமிர்ந்தே நிற்கிறது இன்னும்
அவர்களது
உரிமைக்கான இலட்சிய முத்திரை!

0 கருத்துக்கள்:

Post a Comment