நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, July 15, 2014

நாளைய கணவன்!

ஒவ்வொரு "சிம்"இலும்
தனித்தனிக் காதலியுடன்
உலவுகிறான் !

தினமும் கல்லூரி வாசல்களில்
நேரசூசி போட்டு
காலநேரமில்லாமல் கலக்குகிறான்
நாளைய கணவன் ஒருவன் !

மு.இ.உமர் அலி
2014 juy 15

0 கருத்துக்கள்:

Post a Comment