நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, July 16, 2014

புஷ்பங்கள்



ஒற்றைக்காலில் 
நிஷ்டையில் நின்றவை எல்லாம் 
அதிகாலையில் 
கஷ்டப்பட்டு தவங்கலைந்து
புஸ்பங்களாக சிரிக்கின்றன

0 கருத்துக்கள்:

Post a Comment