நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, July 8, 2014

பொய்

மனசாட்சி குற்றுயிராய் கிடந்து துடிக்கும்
பொய்யை வாய் பிரசவிக்கும் ஒவ்வொரு கணங்களிலும்!

0 கருத்துக்கள்:

Post a Comment