பொய்
பொய்யை பட்டுச்சேலையால்
இட்டுக்கட்டி அதற்கு பொட்டும்
வைத்திருந்ததால் எல்லோரும்
அதை உற்றுப்பார்த்தார்கள்
உண்மை எந்தச் சேலையும்
கட்டாமல்
உரியானோடு ஊமையாயிருந்ததால்
அதை யாரும்
ஏறெடுத்தும் பார்க்கவில்லை!
தர்மம் ஒருநாள் போர்தொடுத்து
பொய்யைத் துகிலுரியும்போது
நிச்சயமாய் பொய் தலைகுனிந்து தீக்குளிக்கும்!
மு.இ.உமர் அலி
7 july 2014
இட்டுக்கட்டி அதற்கு பொட்டும்
வைத்திருந்ததால் எல்லோரும்
அதை உற்றுப்பார்த்தார்கள்
உண்மை எந்தச் சேலையும்
கட்டாமல்
உரியானோடு ஊமையாயிருந்ததால்
அதை யாரும்
ஏறெடுத்தும் பார்க்கவில்லை!
தர்மம் ஒருநாள் போர்தொடுத்து
பொய்யைத் துகிலுரியும்போது
நிச்சயமாய் பொய் தலைகுனிந்து தீக்குளிக்கும்!
மு.இ.உமர் அலி
7 july 2014
0 கருத்துக்கள்:
Post a Comment